வைகாசி விசாகம் 2024..கிரிவலப்பாதையில் காவடி எடுத்தாடிய பக்தர்கள் - சிலிர்த்து போன மக்கள்

x

வைகாசி விசாகம் 2024..கிரிவலப்பாதையில் காவடி எடுத்தாடிய பக்தர்கள் - சிலிர்த்து போன மக்கள்வைகாசி விசாகம் 2024..கிரிவலப்பாதையில் காவடி எடுத்தாடிய பக்தர்கள் - சிலிர்த்து போன மக்கள்

வைகாசி விசாகத்தையொட்டி, பழனி மலைகோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பாதயாத்திரையாக பழனி வந்த பக்தர்கள், பால் குடம் சுமந்தும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பழனி கிரிவலப்பாதையில் பக்தர்கள் ஆடிய காவடியாட்டம், அங்கிருந்தவர்களை பரவசம் அடையச் செய்தது. இன்று மாலை தேரோட்டம் நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்