மீண்டும் தியானத்தில் அமர்ந்த ஓ.பன்னீர்செல்வம்

x

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள, ராமநாதசுவாமி கோயிலில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சிறப்பு சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த நிலையில், கோயிலின் உட்பகுதியில் அமர்ந்திருந்த ஓ. பன்னீர்செல்வம் சிறிது நேரம் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்