இன்னும் ஒரு மாதம்.. சுற்றுலாப் பயணிகளுக்கு குளுகுளு நியூஸ்

x

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவ மலர் கண்காட்சிக்காக, சுற்றுலாப் பயணிகளை கவர 15 ஆயிரம் மலர் தொட்டிகள் மலர் மாடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில் டெய்லியா, டெய்ஸி இன்கமரி, பிரிட்டோனியா உள்ளிட்ட ஏராளமான அரியவகை மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மலர் கண்காட்சி சுற்றுலா பயணிகளுக்காக ஒரு மாத காலம் திறந்து வைக்கப்பட உள்ளது. மலர் அலங்கார பணியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா துவங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்