கடும் எதிர்ப்பை மீறி 5வது நாளாக பணியை தொடங்கிய NLC | Neyveli
கடும் எதிர்ப்பை மீறி 5வது நாளாக பணியை தொடங்கிய NLC
என்.எல்.சி சுரங்க விரிவாக்கப் பணிகள் 5ஆம் நாளாக துவக்கம்
வளையமாதேவி கிராமத்தில் பரவனாறு கால்வாய் அமைக்கும் பணி தீவிரம்
நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய பணிகள் தொடர்ந்தது
இன்றும் 5வது நாளாக கால்வாய் அமைக்கும் பணி நீடிக்கிறது
விளை நிலங்களின் என்.எல்.சி. பணிகளை எதிர்த்து அதிமுக சார்பாக இன்று போராட்டம்
Next Story