திருச்சி NIT மாணவியை பதறவைத்த விவகாரம் - அதிரடி காட்டிய கலெக்டர் பிரதீப்குமார்

x

பாலியல் ரீதியான புகார்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் உறுதி அளித்துள்ளார். என்ஐடி பிரச்சினை தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தை தற்போது பார்ப்போம்


Next Story

மேலும் செய்திகள்