நிர்மலா சீதாராமனுக்கு கோவையில் இருந்து பறந்த மெசேஜ்

x

மின் கட்டண உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும் என இந்திய ஸ்பின்னிங் நூற்பாலை உரிமையாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை பாப்பம்பட்டி பிரிவில் அச்சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் தலைவர் ஜி.சுப்பிரமணியம் கொரோனாவுக்குப் பின் நூற்பாலை தொழில் நலிவடைந்து விட்டதாகவும், வங்கதேசத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு இந்திய நூற்பாலைகளுக்கு பயன் ஏற்படும் வகையில் மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்