பேய் மழை.. மண் சரிவு.. பள்ளியை மூடிய மண்.. அதிர்ச்சி காட்சிகள்

x

நீலகிரி மாவட்டம் குன்னூரில், இரவில் பெய்த கனமழையால் மழைநீர் பள்ளியை சூழ்ந்தது குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கம் நடைபெறும் இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தண்ணீரும் மண் கழிவும் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. மாணவர்கள் வரும் முன்னே இந்த சம்பவம் நடந்ததால் பெறும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், மாணவர்கள் தற்காலிகமாக அருகில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்