ராட்சத மரங்களால் இருண்டு கிடக்கும் 30 கிராமங்கள்.. பீதியில் மக்கள் | TN Rain

x

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தொரப்பள்ளி, மாயாறு, பாண்டியார், புன்னம்புழா ஆகிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், இந்த மழை காரணமாக கூடலூர், மார்த்தோமா நகர் அருகே ராட்சத மரம் முறிந்து, மின்தடை ஏற்பட்டது. அவற்றை சரிசெய்யும் பணியில் மின்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று, முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மரம் முறிவு காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்