"பறக்குறோம் பறந்தே ஆகுறோம்.." - "ஜிப் லைன்" சாகசம் செய்ய ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள்

x

நீலகிரி நாடுகாணி பகுதியில் ஜிப் லைன் சாகச பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜீன்பூல் சூழல் சுற்றுலா மையத்தில் சாகச பயணம் செய்யும் ஜிப் லைன் துவங்கப்பட்டு 6 மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் இந்த Ziplineல் பயணம் செய்து மலை குன்றுகளை ரசிக்க நாளுக்கு நாள் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக தொடர் விடுமுறையை அடுத்து சுற்றுலா பயணிகள் குவிவதால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்