இரவு நேரத்தில் ஆயுதங்களுடன் கோயில் முன் அமர்ந்த ஊர் மக்கள்

x

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோவில் அருகே கழிப்பறை அமைக்க பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து தங்களுக்கு சாதகமான பதில் வரும் வரை, தங்களது பாரம்பரிய இசை கருவியை வாசித்து போராட்டத்தை நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்