"நாங்க சொல்ற இடத்துல கையெழுத்து போடு.." நகர்மன்ற பெண் தலைவரை மிரட்டும் செயலாளர் | Nilgiris

x

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகர்மன்ற தலைவர் சிவகாமி மீது திமுக உறுப்பினர்கள் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ள நிலையில், தான் பழங்குடியின பெண் தலைவர் என்பதால் மிரட்டப்படுவதாக சிவகாமி குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்