2 நிமிடம் 42 நொடியில்.... சிவபுராணத்தில் உலகசாதனை படைத்த சிறுவன் யாசிக்

x

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த 6 வயது சிறுவன், சிவபுராண பாடலை பாடி உலகசாதனை படைத்துள்ளார். யாசிக் என்ற சிறுவன், 90 வரிகள் கொண்ட சிவபுராண பாடலை, 2 நிமிடம் 42 நொடிகளில் வாசித்து சாதனை படைத்துள்ளார். இதில் தேர்ச்சி பெற்ற சிறுவனுக்கு 'கலாம்ஸ் உலக சாதனை விருது' வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்