வீட்டிற்குள் புகுந்த கருஞ்சிறுத்தை.. நொடிக்குள் கழுத்தை கவ்வி உயிரை கொன்ற பயங்கர காட்சி

x

வீட்டிற்குள் புகுந்த கருஞ்சிறுத்தை.. நொடிக்குள் கழுத்தை கவ்வி உயிரை கொன்ற பயங்கர காட்சி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த கருஞ்சிறுத்தை, வளர்ப்பு நாயை கவ்வி சென்றது. இது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்பட்டுள்ளது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படுவதால் வனத்துறையினர் சிறுத்தைகளை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்