கும்பலாக சுத்தும் காட்டு யானைகள்.. பீதியில் கிராம மக்கள்! | Nilgiri

x

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் யானைகளின் நடமாட்டங்கள் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கோரஞ்சால் பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகமிட்டுள்ளது. அதனை விரட்டும் பணியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்