ஒய்யார நடையை பார்த்து குரைத்த நாய்கள்.. கோபத்தின் உச்சியில் ஆக்ரோஷமாக துரத்திய யானை

x

ஒய்யார நடையை பார்த்து குரைத்த நாய்கள்.. கோபத்தின் உச்சியில் ஆக்ரோஷமாக துரத்திய யானை - திக் திக் காட்சிகள்

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதியில் ஊருக்குள் உலா வந்த ஒற்றைக்காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் ஒய்யார நடைபோட்ட யானையை கண்டு நாய்கள் குரைத்த நிலையில், கோபமடைந்த யானை நாய்களை தாக்குவதற்காக பிளிறியபடி ஓடியது. நல்வாய்ப்பாக எதிரில் வாகனங்கள் மற்றும் மக்கள் யாரும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்