நீலகிரியை உலுக்கிய நிலச்சரிவு...திக்..திக்.. நொடிகளை விவரிக்கும் நூலிழையில் உயிர் பிழைத்தவர்கள்

x

நீலகிரி மாவட்டம் பந்தூர் அருகே மண்சரிவு காரணமாக எந்நேரத்தில் இடிந்து விழும் நிலையில் வீடுகள் மிகவும் அபாயகரமாக உள்ளன. நான்கு வீடுகள் மிக மோசமாக சேதம் அடைந்த நிலையில், 25க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் அதிகரித்துள்ளன. இதையடுத்து, 25 குடும்பங்களை சேர்ந்த 62 பேர், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, நெலாக் கோட்டை அரசு பள்ளி வளாகத்தில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்