கொட்டும் மழையில் யானைகளுக்கு உணவு - கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்

x

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் காப்பகத்தில் கொட்டும் மழையில் யானைகளுக்கு உணவு வழங்கப்பட்டதை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர். யானைகளைப் பார்ப்பதற்காக மழையில் நனைந்தபடி ஆர்வத்துடன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நிலையில், கொட்டும் மழையில் ஒவ்வொரு யானைகளுக்கும் உணவு வழங்கப்பட்டது. இதனை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்