நீலகிரியில் நெருங்கும் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செய்யும் செயல்

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக யானைக் கூட்டம் ஒன்று மலைப்பாதை சாலையான எலியாஸ் கடை அருகே தேயிலை தோட்ட ஓரத்தில் முகாமிட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிyiல் வாகனங்களை நிறுத்தக் கூடாது என வனத்துறையினர் எச்சரித்தாலும், சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையை மீறி யானைகளை புகைப்படம் எடுத்து வருகின்றனர்....


Next Story

மேலும் செய்திகள்