நீலகிரியை புரட்டி போட்ட மழை..நேரடியாக களத்தில் இறங்கிய அமைச்சர் - நேருக்கு நேர் பெண் சொன்ன வார்த்தை

x

நீலகிரியை புரட்டி போட்ட மழை...நேரடியாக களத்தில் இறங்கிய அமைச்சர் - நேருக்கு நேர் பெண் சொன்ன வார்த்தை

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொரப்பள்ளி தற்காலிக முகாமை பார்வையிட்ட போது, அங்கிருந்த பெண் ஒருவர், வெள்ள பாதிப்பு ஏற்படும்போதுதான், அதிகாரிகள் வருகிறார்கள் என்றும், பிறகு எந்தப் பணியும் நடப்பதில்லை என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்