"இனி இரவிலும் சுட்டெரிக்க போகும் அனல்..!" விழுந்த பேரிடி - அதிர வைக்கும் ரிப்போர்ட்

x

சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில், இரவு நேரங்களின் குளிர்ச்சி அளவு குறைந்துள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது. கான்கிரீட் கட்டிடங்கள் அதிகரித்து வருவதும், காற்றில் உள்ள ஈரப்பதம் அதிகரிப்பதும் இதற்கு காரணம். சென்னையில் உள்ள கட்டிடங்களின் மொத்த அளவு கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக

இந்த அறிக்கை கூறுகிறது. அதே சமயத்தில் மரங்கள், செடிகளின் அளவு 14 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்