திருச்சி மலைக்கோட்டை சுவாமிக்கு புதிய தேர்... தொடங்கி வைத்த அமைச்சர்கள்

x

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலுக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மரத்தேர் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மரத்தேரை இழுத்து அதன் புறப்பாட்டை தொடங்கி வைத்தனர். இதைதொடர்ந்து, அமைச்சர்கள் முன்னிலையில் பெண் ஓதுவார் ரூபாவதி மாணிக்க விநாயகர் பாடலை பாடினார்.


Next Story

மேலும் செய்திகள்