போலீஸ் ஸ்டேஷனில் அருவருப்பான காரியம் செய்த திருநங்கைகள் - அதிர்ச்சி CCTV காட்சி

x

நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்திப்பில், வாகன ஓட்டிகளிடம் அத்துமீறி பணம் பறிக்கும் திருநங்கைகளுக்கு, பணகுடி காவல் ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 35 திருநங்கைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் திருநங்கைகள் அத்துமீறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்