நெல்லையில் ஒற்றுமையாக அமர்ந்து பூனை செய்த செயல்.. "நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை" | Tisaiyanvillai

x

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே, ஒரு கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள பாலை, 2 பூனைகள் சண்டை போடாமல் விட்டுக்கொடுத்து குடிக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்