நெல்லையே உலுக்கிய சைக்கோ தனம் வீடியோ.. களமிறக்கிய மனித உரிமை ஆணையம்
அரை மணி நேரமாக காத்திருந்தும் அதிகாரிகள் யாரும் விசாரணை நடந்த இடத்திற்கு வரவில்லை.
காவல்துறையிடம் எடுத்து நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் சிறார் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சிறார் குற்ற விதிகளின்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
சம்பந்தப்பட்ட நிலையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் தற்போது இங்கு இல்லை அனைவரும் தலைமறைவாகியுள்ளனர்
Next Story