நெல்லை ஜெயக்குமார் விவகாரம்.. "கொலை என்பதுதான் எங்களுடைய பார்வை"

x

ஜெயக்குமார் மரண விவகாரத்தில் நெல்லை மாவட்ட காவல்துறை சரியாக விசாரணை நடத்தும் என நம்புகிறோம் என்றும், கை கால்களை கட்டி ஒருவர் இறந்திருக்கிறார் என்றால், அது கொலை என்பதுதான் தங்களுடைய பார்வை என்றும் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்