தில்லாக கலெக்டர் ஆபிஸ் வந்து தைரியமாக மாணவிகள் பேட்டி.. பள்ளி செல்லும் வழியில் அவலங்கள்

x

நெல்லை மாவட்டம் பனயங்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பேருந்து வசதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் புகார் மனு அளித்துள்ளனர். பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் நிலை இருப்பதாக மாணவிகள் வேதனை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்