துப்பாக்கி கேட்ட நெல்லை விவசாயிகள் - அதிர்ந்து போன அதிகாரிகள்

x

துப்பாக்கி கேட்ட நெல்லை விவசாயிகள் - அதிர்ந்து போன அதிகாரிகள்

நெல்லையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் துப்பாக்கிகள் கேட்ட விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது. காட்டுப்பன்றிகள் தங்களது விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும் சில நேரங்களில் விவசாயிகளையும் தாக்குவதாகவும் தெரிவித்தனர். எனவே காட்டுப் பன்றிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசு துப்பாக்கி வழங்க வேண்டும் எனவும் அதற்கான பயிற்சியும் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்