கலெக்டர் ஆபிஸ் முன் சுடசுட ஆனியன் தோசை சுட்டு சாப்பிடும் அரசு அதிகாரிகள்

x

நெல்லை மாவட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் 2வது நாளாக நள்ளிரவிலும், வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்தனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள், தாங்களே சமைத்து சாப்பிட்டு, காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்