நீலகிரியை புரட்டி போட்ட வெள்ளம்..இயற்கையின் கோர காட்சிகள்

x

நீலகிரியை புரட்டி போட்ட வெள்ளம்..இயற்கையின் கோர காட்சிகள்

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு

வெள்ளப்பெருக்கால் தெப்பக்காடு பகுதியில், நீரில் மூழ்கிய தரைப்பாலம்

கூடலூரில் இருந்து மசினகுடி செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது

மாயார், பொக்காபுரம், வாழைத்தோட்டம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் துண்டிப்பு


Next Story

மேலும் செய்திகள்