ஒரே மூச்சில் மாணவர் சொன்ன பதில்... ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஸ்டன்னான அமைச்சர் அன்பில் மகேஷ்

x

நாமக்கல் மாவட்டம் ஓவியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வை மேற்கொண்டார். 234 தொகுதிகளியிலும் பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்யும் பணியை தொடங்கியிருக்கும் அவர், காலை 8:30 மணிக்கு ஆசிரியர்கள் வருவதற்கு முன்பாகவே பள்ளிக்கு சென்று தனியாக ஆய்வு செய்தார். காலை உணவு பணியாளர் துர்காவிடம் பேசியவர், மாணவர்கள் கற்றல் திறனை தமிழ், ஆங்கில எழுத்துக்களை சொல்ல சொல்லி ஆய்வு செய்தார். அப்போது பள்ளி வளர்ச்சிக்கு தேவையான மக்கள் கோரிக்கையையும் கேட்டார்.


Next Story

மேலும் செய்திகள்