திடீர் விசிட் அடித்த ஆட்சியர்.. பரபரப்பான அதிகாரி

x

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த நல்லூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள நியாய விலை கடைக்கு மாவட்ட ஆட்சியர் உமா திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நியாய விலை கடைக்கு பொருட்கள் வாங்க வந்த குடும்ப அட்டைத்தார்களிடம் பருப்பு, அரிசி, சர்க்கரை கிடைக்கிறதா ? கடை எத்தனை நாட்கள் திறக்கப்படுகிறது? என அவர் கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்