``போராட்டமா..! நாங்க கடைக்கு வந்தோம்-ங்க..'' போராட்டத்தில் குபீர்.. நாமக்கல்லில் காமெடி கலாட்டா

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், புதிய பேருந்து நிலைய இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய சில அமைப்புகள் கோரிக்கை விடுத்த நிலையில், புதிய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யக்கோரி, நகராட்சி கவுன்சிலர் தலைமையில், முக்கிய சாலை வழியாக ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் ராசிபுரம் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனிடையே, இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட சில பெண்கள் எதற்காக வந்தோம் என தெரியவில்லை என்று பேசுவது மற்றும் பேருந்து நிலைய இடமாற்றத்திற்கு எதிராக சிலர் கருத்து தெரிவிப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்