ஆஞ்சநேயருக்கு 1008 லி. பாலில் அபிஷேகம்.. கண்ணார கண்டு சிலிர்த்த பக்தர்கள்

x

புரட்டாசி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமையை ஒட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு ஆயிரத்து 8 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


Next Story

மேலும் செய்திகள்