பேக்கரி கிச்சனை பார்த்து வாய் அடைத்து நின்ற அதிகாரிகள்.. பார்த்தாலே முகம் சுளிக்க வைக்கும் காட்சி

x

நாகையில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த பேக்கரியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக இழுத்து மூடினர். அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, சமையல் அறையில் பாத்திரங்கள் சுத்தம் செய்யப்படாமலும், உணவுப் பொருட்கள் ஈ மொய்த்த நிலையிலும் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பேக்கரி உரிமையாளரை அழைத்து கண்டித்த அதிகாரிகள், கடையை இழுத்து மூடி நடவடிக்கை எடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்