குலை நடுங்க வைக்கும் குரங்கு அம்மை.. தமிழகத்தின் நிலை என்ன? - அமைச்சர் சொன்ன தகவல்

x

குலை நடுங்க வைக்கும் குரங்கு அம்மை.. தமிழகத்தின் நிலை என்ன? - அமைச்சர் சொன்ன தகவல்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி. எம். எஸ். வளாகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும், குரங்கம்மை அறிகுறிகளுடன் வந்தால், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்