எம்பி தேர்தல்.. விருப்ப மனு கொடுத்த சபாநாயகர், அமைச்சர் மகன்கள் | Election 2024

x

திமுக சார்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார். திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அவர் மனு அளித்தார். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக வர்த்தக அணி சார்பில் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கள் அளிக்க நாளை இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்