தாய் கண் முன்னே உடல் விரைத்து மகன் பலி.. கரிமூட்டத்தில்பயங்கரம்

x

தூத்துக்குடி மாவட்டத்தில் தாய் கண் முன்னே மின்னல் தாக்கி மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சோலைராஜ். அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக விறகுகள் தண்ணீரில் அடித்து செல்லாமல் இருக்க வீட்டில் இருந்த சோலைராஜ் மற்றும் அவரது தாய் விறகுகளை பாதுகாப்பாக வைக்க சென்றபோது மின்னல் தாக்கியதில் சோலைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்