பருவமழை முன்னெச்சரிக்கை.! முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு | MK Stalin

x

மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்