கண் சிமிட்டும் நேரத்தில்.. நகையை திருடிய லேடி.. - என்ன நடந்தது என யோசிக்கும் முன் எஸ்கேப்

x

மயிலாடுதுறையில் நகைக்கடையில் நகை வாங்குவதுபோல் நடித்து நகையை திருடிச் சென்ற இளம்பெண்ணை, சிசிடிவி மூலம் கண்டறிந்து போலீசார் கைது செய்தனர்.

தாலிச்சங்கிலி, வளையல் உள்ளிட்ட நகைகளை பார்த்த இளம்பெண், கடை உரிமையாளர் ரமேஷை திசை திருப்பி, நகைகளை திருடிச் சென்றுள்ளார். இதுதொடர்பாக ரமேஷ் அளித்த புகாரில், நகையை திருடி சென்ற ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்த இவாஞ்சலின் என்பவரை கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்