திடீரென சரிந்து மண்ணில் புதைந்த நடைமேடை...பெரும் பரபரப்பு

x

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் விரிவாக்கப்பணியில் எஸ்கெலெட்டர் வசதியுடன் நடை மேம்பாலம் அமைப்பதற்காக அஸ்திவாரம் அமைக்க தோண்டபட்ட பள்ளத்தில் சுமார் 100 அடி நீளத்தில் 6 அடி அகலத்தில் பயணிகள் அமரும் இருக்கைகள் மின்கம்பத்துடன் நடைமேடை சரிந்து ஏற்பட்ட விபத்து பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த சமயத்தில் பயணிகள் ரயிலில் எறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்