"ஓ அவரோட ஆளா நீ.. போ.. போ''..கருணை காட்டிய இரக்க மனசுக்கார SI - கண்சிவந்து தூக்கி அடித்த மேலதிகாரி

x

மயிலாடுதுறையில் மணல் கடத்தலில் ஈடுபட்டவரை, கல்லூரி மாணவர் என்பதால் எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து விடுவித்த‌ எஸ்ஐ மற்றும் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்