"உன் தங்கச்சி மாதிரி நினைச்சு விடுப்பா?" - ஹாஸ்பிடலை உறைய வைத்த நர்ஸ்.. - மயிலாடுதுறையில் அதிர்ச்சி

x

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில், தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் என்பவரது தாயார் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒரே ஊசியை 2 நோயாளிகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அவர் வீடியோ எடுத்து வெளியிட்டதுடன் உயர் அதிகாரிகளுக்கும் புகாரளித்துள்ளார்.இந்த காட்சி வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்