"தேர்தல் முடிவுக்கு பின்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு

x

தேர்தலை நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பின், பதிவு செய்த 2 லட்சம் கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்