மருதமலை முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களை வழி மறிக்கும் 3 பெரிய உருவம்.. வெளியான ஷாக் வீடியோ

x

மருதமலை முருகன் கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு செல்லும் மலை சாலையில், மூன்று காட்டு யானைகள் நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் பட்டாசுகளை பயன்படுத்தி விரட்ட முயன்றனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்