`வாழை' கதையை சுற்றும் புதிய சர்ச்சை... உண்மையை சூசகமாக சொன்ன மாரி செல்வராஜ்

x

எழுத்தாளர் சோ. தர்மன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னிடம் அனுமதி பெறாமல், தனது சிறுகதையை மாரி செல்வராஜ் வாழை படமாக எடுத்துள்ளதாக சாகித்ய அகாடமி விருது வென்ற சோ.தர்மன் குற்றம்சாட்டியிருந்தார். இந்த கதையை X தளத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ள மாரி செல்வராஜ், வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி சோ தர்மன் எழுதிய சிறுகதையை இப்போதுதான் வாசித்ததாகவும், நல்ல கதை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்