``கொரோனால புருஷன் போய்ட்டாரு.. மெரினாவுல பையனும் போய்ட்டான்’’ - உருக்குலைக்கும் தாயின் வார்த்தைகள்

x

சென்னை வான் சாகச நிகழ்ச்சியைக் கண்டு விட்டு திரும்பிய போது தீவு திடலில் கார்த்திகேயன் என்பவர் உயிரிழந்த நிலையில் அரசு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும் என உறவினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்