ஜாலியா குளித்த சிறுவர்களை அப்படியே உள்ளே இழுத்த மெரினா கடல்... திக் திக் வீடியோ

x

சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலையில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்த 2பேரை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்... சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்கள் மெரினாவில் கடலில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக சிறுவர்களை அலை அடித்துச் சென்றது... அவ்வழியே ரோந்து சென்ற 2 காவலர்கள் இதைக் கண்டு விரைந்து சென்று 2 சிறுவர்களையும் பத்திரமாக மீட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்