நூலிழையில் நழுவிய 3ம் பதக்கம்.. சோகத்தில் மனு பாக்கர் சொன்ன வார்த்தை | Manu Bhaker

x

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் நான்காம் இடம் பிடித்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என இந்திய வீராங்கனை மனு பாக்கர் கூறியுள்ளார். இறுதிப்போட்டியில் சற்று பதற்றமாக இருந்ததாகக் கூறியுள்ள மனு பாக்கர், தனக்கு சாதகமான நாளாக அமையவில்லை என்றும் பேசியுள்ளார். 2 பதக்கங்களை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தன்னால் முடிந்ததை இறுதிப்போட்டியில் கொடுத்ததாகவும் மனு பாக்கர் பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்