திறந்த வெளியில் கூவி கூவி மது விற்பனை செய்யும் நபர் குவியும் குடிமகன்கள்.. தீயாய் பரவும் காட்சிகள்

x

திறந்த வெளியில் கூவி கூவி மது விற்பனை செய்யும் நபர் குவியும் குடிமகன்கள்.. தீயாய் பரவும் காட்சிகள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில், கள்ளச் சந்தையில், திறந்த வெளியில் மதுபானம் விற்பனை செய்யப்படுவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோவில், அங்குள்ள பள்ளி விளையாட்டு மைதானம் ஒன்றில், திறந்த வெளியில் மதுபானம் விற்பனை செய்து வருகிறார்கள். எந்த நேரத்திலும் மது விற்பனை நடைபெறுவதால், பொதுமக்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே, மதுவை ஒழிப்பது ஒருபுறம் இருந்தாலும், மது விற்பனையை முறைபடுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்