வாட்டிய வறுமை செய்த காரியம் - மாமல்லபுரத்தில் 4 சிறுவர்களுக்கு நேர்ந்த கதி

x

மாமல்லபுரம் இருளர் குடியிருப்பில் சாக்லேட் என நினைத்து குப்பையில் கிடந்த பொட்டலத்தை சாப்பிட்ட சிறுவர்கள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரணையில், சாக்லேட் என நினைத்து குப்பையில் கிடந்த கொக்கு மருந்தை சிறுவர்கள் சாப்பிட்டது தெரியவந்துள்ளது. மேலும், இந்த சிறுவர்கள் வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லவில்லை என இருளர் மக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்